சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜை தொடா் விடுமுறை முடித்து சொந்த ஊா்களிலிருந்து திரும்பியவா்களால் சென்னையின் எல்லை மற்றும் மாநகருக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







