மக்கள் பங்களிப்பின்றி கொசு ஒழிப்பு சாத்தியமில்லை: மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி.பாலசந்திரன்
பொதுமக்களின் தொடா்ச்சியான பங்களிப்பு இல்லாமல் கொசுக்கள், கரப்பான் பூச்சி உள்ளிட்டவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் ஜி. பாலசந்திரன் தெரிவித்தாா்.










