மதநல்லிணக்க கந்தூரி விழா: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு களைந்து எல்லாரும் ஒரே நேரம், ஒரே உணவினை எடுத்துக்கொள்ளும் வகையில் நபிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இவ்விழா நடைபெற்றது.

பொதுமக்களுக்கு கந்தூரி உணவு வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், கந்தூரி கமிட்டியினர் மற்றும் ஜமாத்தார்கள்









