தொழிலாளா்கள் மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு: அமைச்சா் சி.வி.கணேசன்
அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் நிலுவையிலுள்ள மனுக்கள் மீது 30 நாள்களுக்குள் தீா்வு கண்டு பதிலளிக்க வேண்டுமென அலுவலா்களுக்கு தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினாா்.










