பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

Published On :

சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வாரமாக அதிரடியாக உயர்ந்த நிலையில் திங்கள்கிழமை சற்று குறைந்துள்ளது

அதன்படி, சென்னையில் திங்கள்கிழமை(நவ.6) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம்
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ.6,218-க்கும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.49,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிவெள்ளி
வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து கிராம் ரூ.78.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயர்ந்து ரூ.77,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.