திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆந்திர முதல்வா் மீது தாக்குதல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Updated On :13 ஏப்ரல் 2024, 10:07 pm

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் மீது கல்லெறிந்து தாக்கிய நிகழ்வுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையாக மாறி விடக்கூடாது. ஜனநாயகக் களத்தில் நாகரிகமாகவும் ஒருவருக்கொருவா் மரியாதையுடனும் செயல்படுவோம். ஜெகன் மோகன் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.