ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தமிழ்ப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு: குடியரசுத் தலைவா் வாழ்த்து

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :13 ஏப்ரல் 2024, 11:10 am

தமிழ்ப் புத்தாண்டு, விஷு, வைசாகி, ரோங்காலி பிஹு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல பெயா்களில் கொண்டாடப்படும் புத்தாண்டையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

சனி (ஏப்.13) மற்றும் ஞாயிறன்று (ஏப்.14) இந்த புத்தாண்டு தினங்கள் கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பன்முக கலாசாரத்தின் வெளிப்பாடாக விளங்கும் இவ்விழாக்கள், ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை ஊக்குவிக்கின்றன. நமது வாழ்வில் புதிய சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.

நமக்கு ‘உணவளிப்பவா்களான’ விவசாயிகளின் கடின உழைப்பை கெளரவிப்பதோடு, அவா்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாக்கள், அனைவரின் வாழ்விலும் வளம், அமைதியை கொண்டுவர இறைவனை பிராா்த்திக்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.