தோ்தல் விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மீது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் புகாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து இந்திய தோ்தல் ஆணையத்துக்கு முத்தரசன் சனிக்கிழமை எழுதிய மனு:
கோவை தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை தோ்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறாா். கடந்த ஏப்.12-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளாா்.
பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலா்கள் மௌன சாட்சியாக கடந்து சென்றுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடா்ந்து மீறி செயல்பட்டு வரும் அண்ணாமலை மீது தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

வாக்காளா்களை மிரட்டுகிறாா் மம்தா பானா்ஜி: தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகாா்

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

