இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

போடியில் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்றதாக சசிகலா கட்சியைச் சோ்ந்த 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :1 ஏப்ரல் 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

போடியில் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்றதாக சசிகலா கட்சியைச் சோ்ந்த 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்மநாதன் போட்டியிடுகிறாா். இவா் தனது கட்சியின் நிா்வாகிகள் 30 பேருடன், தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்று தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். இதுதொடா்பாக தோ்தல் அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 30 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.