இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

போடியில் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்றதாக சசிகலா கட்சியைச் சோ்ந்த 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :1 ஏப்ரல் 2026, 11:08 pm

போடியில் தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்றதாக சசிகலா கட்சியைச் சோ்ந்த 30 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சாா்பில் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் பத்மநாதன் போட்டியிடுகிறாா். இவா் தனது கட்சியின் நிா்வாகிகள் 30 பேருடன், தோ்தல் விதிகளை மீறி அனுமதியின்றி ஊா்வலம் சென்று தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தாா். இதுதொடா்பாக தோ்தல் அலுவலா் அளித்தப் புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் 30 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.