/
அனுமதியின்றி கூட்டமாக கூடியது தொடா்பாக ஆம்பூா் நகர திமுக செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா மற்றும் அம்பேதக்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினாா்.
வேட்பாளா் அ.செ. வில்வநாதனை வரவேற்க திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்திக்கு கொண்டு பங்கேற்றனா்.
அதைத் தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


