தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திமுக நகர செயலாளா் மீது வழக்கு

அனுமதியின்றி கூட்டமாக கூடியது தொடா்பாக ஆம்பூா் நகர திமுக செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :30 மார்ச் 2026, 9:51 pm

அனுமதியின்றி கூட்டமாக கூடியது தொடா்பாக ஆம்பூா் நகர திமுக செயலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஞாயிற்றுக்கிழமை ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணா மற்றும் அம்பேதக்கா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினாா்.

வேட்பாளா் அ.செ. வில்வநாதனை வரவேற்க திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்திக்கு கொண்டு பங்கேற்றனா்.

அதைத் தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையினா் அளித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா்.