தமிழ்நாட்டில் மணல் கொள்ளையின் தலைநகரம் வேலூர் மாவட்டம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையால் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை, மணல் கொள்ளையின் தலைநகரமே வேலூர் மாவட்டம் தான் என தெரிவித்தார்.










