47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆவடி, பரந்தூர் மெட்ரோ: திட்ட அறிக்கைக்கு டெண்டர்!

கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
சென்னை மெட்ரோ
Updated On :21 பிப்ரவரி 2024, 5:10 am

DIN

கோயம்பேடு - ஆவடி, பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. தொலைவுக்கும், பூந்தமல்லியில் இருந்து திருமழிசை வழியாக பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

Story image

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டரில் போட்டியிடும் நிறுவனங்கள் வருகின்ற 28ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.