திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்எல்ஏக்கள்?

பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் இன்று பிற்பகலில் அதிமுகவில் இணையவுள்ளதாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :27 பிப்ரவரி 2024, 6:47 am

DIN

பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் இன்று பிற்பகலில் அதிமுகவில் இணையவுள்ளதாக கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கடந்த வாரம் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் பாஜகவில் இணைந்த நிலையில், கோவையில் நேற்று அதிமுக மற்றும் பிற கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிகழ்வு திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளதாக அதிமுகவை சேர்ந்த கோவை வடக்கு எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பாஜகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணையவுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

பல்லடத்தில் “என் மண், என் மக்கள்” நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கவுள்ள நிலையில், அம்மன் அர்ஜுனின் பேட்டி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.