பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அங்குள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பட்டம் பெரும் மாணவ மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் தில்லிக்கு வருகிறீர்களா என்று கேட்டு உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்.
பின்னர், பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா்.
இதையும் படிக்க: திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி!
மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...