புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நவோதயா வித்யாலயா பள்ளியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையை ஈடுசெய்ய பிப்ரவரி 3-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.