திருவண்ணாமலையில் சட்டவிரோத கட்டடங்கள்: அறிக்கை அளிக்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
திருவண்ணாமலை, மலையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை வனம், வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










