நீலகிரியில் தொடா் கனமழை: அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனை

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.








