திருவெண்ணெய்நல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகம் திறப்பு
திருவெண்ணெய்நல்லூா் பேரூராட்சிப் பகுதியில் ரூ.2.32 கோடியில் கட்டப்பட்டுள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.










