முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்
முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

முடிச்சூரில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ









