மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தஞ்சாவூரில் 118 வயது மிட்டாய் தாத்தா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது,
வாக்கை வீணாக்காமல் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு ஐடிஐ மைதானத்தில் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் 118 வயதான முகமது அபுசாலி என்பவர் விழிப்புணர்வு பதாகைகள் கட்டிய ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தான் தயாரித்த இனிப்பு பலகாரங்களை வழங்கி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் பதாகை வெளியீடு

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரோலா் ஸ்கேட்டிங்
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


