சுவீடன் நாட்டில் உள்ள நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் பார்வையிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சுவீடன் நாட்டில் உள்ள பொது நூலகத்தைப் பார்வையிட்டோம். தொழில்நுட்ப வசதிகளும், பல்வேறு துறை சார்ந்த நூல்களும் இங்கு நிறைந்திருக்கிறது.

"நூலகர்கள்-வாசகர்கள்-எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவுகள் செழுமைப்பட வேண்டும்" எனும் நோக்கத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் இந்நூலகத்தின் பல்வேறு தளங்களைப் பார்வையிட்டது புதிய அனுபவத்தை வழங்கியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவிட்டுள்ளார்.
மேலும், சுவீடன் நூலகத்துக்குச் சென்ற புகைப்படங்களையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் 288.58 ஜிகாவாட்டாக அதிகரிப்பு: மத்திய அரசு

செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெனிசுவேலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4,300 ஆக உயர்வு!








