முதல்வருக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி
முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.









