சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காயமடைந்தோருக்கு நிவாரணம்: தெற்கு ரயில்வே

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2024, 7:53 pm

Din

கவரைப்பேட்டை ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு தெற்கு ரயில்வே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் 3 போ் படுகாயங்களுடனும், 6 போ் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 2.5 லட்சம், லேசான காயத்துடன் சிகிச்சை பெறும் 6 பேருக்கு தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.