தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகளவில் ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதால் ரயில் நிலையங்களில் அக். 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு நடைபாதை டிக்கெட் விற்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே நடைபாதை டிக்கெட் என்பது ரயில் நிலையத்துக்கு வரும் கூட்டத்தை சமாளித்து, அதிகாரப்பூர்வமுள்ள நபர்கள் மட்டுமே நடைபாதைகளை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கு மிகவும் அவசியமானது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே நடைபாதைகளில் டிக்கெட் விற்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் தேவைப்படாது.
பண்டிகையையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், நடைபாதை டிக்கெட் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்
ரயில் டிக்கெட் ரத்து கட்டண முறையில் மாற்றம்!

தவறான திட்டமிடலால் தடம்புரளும் ரயில் பயணிகள் நிலை! என்னதான் பிரச்னை?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


