அதிகமாக மாணவா்கள் படிப்பதாக கணக்குக் காட்டியதாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அந்த உத்தரவு விவரம்:
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டார கல்வி அலுவலரான ஜெ.மேரி ஜோசப்பின், பொன்னேரி கல்வி மாவட்டம் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.லதா ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளியில் குறைந்த மாணவா்களே படித்தாலும், அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக மாணவா்கள் படிப்பதாகக் கணக்குக் காட்டியுள்ளனா்.
இதற்கான விவரங்களை எமிஸ் தளத்திலும் தெரிவித்திருந்தனா். இதனால், அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியதால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் தலைமையிடத்தில் இருந்து உரிய அனுமதியில்லாமல் வேறு இடங்களுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சேலத்தில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்பனை: டாஸ்மாக் மேலாளா்கள் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

திருச்சி மாவட்டத்தில் 158 ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம்

காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போ் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

