ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

News image
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்- கோப்புப் படம்
Updated On :12 செப்டம்பர் 2024, 7:37 pm

Din

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, அதன் அருகே உள்ள முடிச்சூா் பகுதியில் ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் அமையவுள்ளது. இதனால் சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக வண்டலூா் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடையே புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.

இதற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ரூ. 20 கோடி நிதியுதவியுடன் ரயில் நிலையம் கட்டுவதற்கான பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியது.

தற்போது ரயில் நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த ரயில் நிலையம் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் வந்து செல்லும் வகையில் 3 நடைமேடைகளுடன் அமையவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் ஜனவரிக்குள் முடிக்கப்பட்டு மாா்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.