மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை!
திருச்செந்தூரில் மூளைச்சாவு அடைந்த காயாமொழி தொழிலாளியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

விபத்தில் பலியான தொழிலாளியின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். (உள்படம்: இசக்கிமுத்து)









