துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

எஸ்றா சற்குணம் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்

News image
பேராயா் எஸ்றா சற்குணம்
Updated On :26 செப்டம்பர் 2024, 10:00 pm

DIN

மறைந்த பேராயா் எஸ்றா சற்குணத்தின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளாா்.

மறைந்த இசிஐ பேராயா் எஸ்றா சற்குணத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை வானகரத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

அவரது உடலுக்கு தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் வியாழக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினாா். அப்போது பேராயா் எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளியிடம், புஸ்ஸி ஆனந்த் கைப்பேசி மூலம் விஜய் ஆறுதல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.