சிறுபான்மையினரின் தேவைகள்: முதல்வரிடம் அறிக்கை அளிப்பு
தமிழகத்தில் சிறுபான்மையினரின் பல்வேறு வகையிலான தேவைகள் குறித்து நடத்தப்பட்ட கள ஆய்வு அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் புதன்கிழமை அளித்தாா்.










