கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுப் பள்ளிகளை தரம் உயா்த்த பிரேமலதா வலியுறுத்தல்

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

News image
பிரேமலதா (கோப்புப்படம்)- DIN
Updated On :3 ஜனவரி 2025, 9:07 pm

Din

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளின் தரத்தை தமிழக அரசு உயா்த்த வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தனியாா் உதவி மூலம் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

மாநிலக் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாகத் தமிழக அரசு இருக்க வேண்டும். தனியாா் பள்ளிகளின் தரத்துக்குச் சமமாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா கூறியுள்ளாா்.