அண்ணா பல்கலை. மாணவி சம்பம்: எஃப்ஐஆா் கசிவு விவகாரத்தில் போலீஸுக்கு எதிரான உயா்நீதிமன்றக் கருத்துகளுக்குத் தடை
அண்ணா பல்கலை. மாணவி பாதிக்கப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவில் பதிவு செய்த கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

உச்ச நீதிமன்றம்









