சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்
சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை சுற்றுலா அலுவலக் கூட்டரங்கில் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறையின் அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், துறையின் கூடுதல் தலைமை செயலா் க.மணிவாசன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலா









