இந்திய கடற்படையின் விழிப்புணா்வு காா் பேரணி
சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

கடல்பாதை விழிப்புணா்வு காா் பேரணியாக சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்தில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்ட இந்திய கடற்படை வீரா்கள்.









