திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தில் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
உதகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசியதாவது, "தமிழ்நாட்டுக்கு மாற்றம்தான் வேண்டும். தமிழக மக்களுக்கு வாக்குறுதிகள் தேவையில்லை, அவர்களுக்கு செயல்படுத்தும் திறனும் நடவடிக்கைகளும்தான் தேவை.
திமுக கூட்டணியைத் தோற்கடிக்க தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டனர்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோருக்குத்தான் மக்கள் வாக்களிப்பர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Summary
Every sector is suffering because of this DMK Congress unholy alliance and bad governance, says Union Minister Piyush Goyal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமரின் அரசுமுறைப் பயணங்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


