சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ஆர்த்தியும் இன்று காலை வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிவகார்த்திகேயன் பேசியதாவது:
”இந்த தேர்தலில்தான் முதல்முறையாக சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருப்பதாக பார்க்கிறேன். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.
Summary
"I am eager to know the results!" — Sivakarthikeyan, after casting his vote.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்க்கே வாக்கு! மறைமுகமாகக் கூறிய பிரபல நடிகர்!

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!

Vote For TVK! ரசிகர்களுக்கு பதிலளித்த நடிகர் ஜெய்!
60 வயது வரை ஐபிஎல்... சிவகார்த்திகேயனுக்கு தோனி பதில்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



