நாமக்கல்: நாமக்கல்லில் திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வந்து வாக்களித்த புதுமணப்பெண்.
நாமக்கல் அடுத்த என்.கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் தீபிகா. இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இன்று காலை நாமக்கல்லில் திருமணம் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் புதுமண தம்பதியர் தாலி கட்டியவுடன் என்.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளிக்கு வந்தனர். மணப்பெண் தீபிகாவிற்கு இங்கு வாக்கு உள்ள நிலையில் அவர் தனது வாக்கை செலுத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து மணப்பெண் தீபிகா கூறுகையில் தனது திருமண நாளில் ஜனநாயக கடமையை ஆற்றியது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருமண நிகழ்வுகள் முடிவுற்று திருப்பூர் செல்ல இருப்பதால் காலையிலேயே வந்து வாக்களித்து உள்ளதாகத் தெரிவித்தார்.
Summary
Newlyweds in Namakkal came to vote as a couple after their wedding
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


