தேனியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தேனி கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர்.
வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு ஆலையின் மருந்து வைப்பறையில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் பலியாகினா்.
மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
இந்த சம்பவத்தில் துயரம் மறைவதற்குள் தற்போது தேனி மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Two workers were killed in a powerful explosion at a firecracker manufacturing unit near Cumbum in this district on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் 2 பேர் பலி

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




