தேனியில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தேனி கம்பம் காட்டுப்பள்ளி வாசல் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தனர்.
வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு ஆலையின் மருந்து வைப்பறையில் இந்த விபத்து ஏற்பட்டது. முன்னதாக விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 போ் பலியாகினா்.
மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.
இந்த சம்பவத்தில் துயரம் மறைவதற்குள் தற்போது தேனி மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Two workers were killed in a powerful explosion at a firecracker manufacturing unit near Cumbum in this district on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை



