கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

குறைந்த நீரில் அதிக மகசூல்! துளித் துளித் தண்ணீர் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்...

News image

அமைச்சர் வினோத் - TN

Updated On :6 ஆகஸ்ட் 2026, 11:32 am IST

தமிழக வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்துக்கு ரூ. 785 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

"நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்காது ஆகி விடின்" (திருக்குறள் 17)

மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும் மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் என்பது திருவள்ளுவரின் வாக்கு.

இதன் அடிப்படையில், நீரினைச் சிக்கனமாகப் வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து. பயன்படுத்த தமிழ்நாட்டில் நீர் மேலாண்மையை மேம்படுத்தி, இருக்கும் நீர் ஆதாரங்களைத் திறம்படப் பயன்படுத்தி, பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் மத்திய , மாநில நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

அரசின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026-27 ஆம் ஆண்டில், 2 இலட்சத்து 22 ஆயிரத்து 794 ஏக்கரில், 95 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 785 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்" என்று கூறினார்.

Summary

TN Agriculture budget 2026: High yield with less water

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.