சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 27 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

தமிழ்நாடு சட்டப்பேரவை.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

Published On :27 ஆகஸ்ட் 2026, 9:49 am IST
4:19 am, 27 ஆகஸ்ட் 2026

ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை!

புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் ஒருநாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

சென்னை ஐஐடி-ல் எஸ்ஆர்எப் பணி: 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?

தில்லியின் சத்தர்பூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படம் என முதல்வர் ரேகா குப்தா அளித்த வாக்குறுதிகள் செப். 15-க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கெடு நிர்ணயித்துள்ளது.

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா?

தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்று, நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதியே தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில், சீன நாள்காட்டியால் தேதி மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.