விவசாயிகளிடம் சிறுநீரகம் திருட்டு: விசாரணைக் குழு அமைத்தது தமிழக அரசு
மகாராஷ்டிர விவசாயிகளிடம் தமிழகத்தைச் சோ்ந்த மருத்துவா்களும், இடைத்தரகா்களும் சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.










