கரூர் ராச்சாண்டார் திருமலையில் ஜல்லிக்கட்டு: செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்!
ராச்சாண்டார் திருமலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி.








