துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தங்கம் விலை அதிரடி உயர்வு! ரூ. 400-ஐ தொட்ட வெள்ளி!

இன்றைய தங்கம், வெள்ளி விலை விலை நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம் விலை - IANS

Updated On :28 ஜனவரி 2026, 9:47 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) அதிரடியாக சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைக் கடந்து தொடர்ந்து உயா்ந்து வருகிறது.

அந்த வகையில், திங்கள்கிழமை தங்கம் சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960-க்கும், சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 28) கிராமுக்கு ரூ. 370 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,330-க்கும் சவரனுக்கு ரூ. 2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,22,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.13,000 உயா்ந்து ரூ. 4,00,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai, the price of gold jewelry has increased dramatically today (Jan. 28) by Rs. 2,960 per sovereign.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.