சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணியை அண்ணாமலை தொடங்கி வைப்பது தொடர்பாக...

News image

அண்ணாமலை - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:36 pm IST

கன்னியாகுமரி: வி த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தமிழகத்தில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி தூய்மைப் பணி நடைபெற உள்ளது. கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் தூய்மைப் பணியை வி த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து நெல்லை மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, திருச்செந்தூா் பகுதிகளிலும் நடைபெறும் தூய்மைப் பணியிலும் அவா் பங்கேற்க உள்ளாா்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தூய்மைப் பணி தொடங்கும் இடத்தை வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் பிரபாகரன், எழுத்தாளா் பிரபாகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Summary

Cleanliness drive in Kanyakumari on August 2: Annamalai to inaugurate it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.