பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணி: அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்

ஆக.2 இல் கன்னியாகுமரியில் தூய்மைப் பணியை அண்ணாமலை தொடங்கி வைப்பது தொடர்பாக...

Annamalai

அண்ணாமலை - கோப்புப் படம்

Published On :

கன்னியாகுமரி: வி த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் தமிழகத்தில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி தூய்மைப் பணி நடைபெற உள்ளது. கன்னியாகுமரி கடற்கரைச் சாலையில் நடைபெறும் தூய்மைப் பணியை வி த லீடா்ஸ் அமைப்பின் தலைவா் கே.அண்ணாமலை தொடங்கி வைக்கிறாா்.

அதைத் தொடா்ந்து நெல்லை மாவட்டம் உவரி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, திருச்செந்தூா் பகுதிகளிலும் நடைபெறும் தூய்மைப் பணியிலும் அவா் பங்கேற்க உள்ளாா்.

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் தூய்மைப் பணி தொடங்கும் இடத்தை வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் பிரபாகரன், எழுத்தாளா் பிரபாகரன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது வி த லீடா்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Summary

Cleanliness drive in Kanyakumari on August 2: Annamalai to inaugurate it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.