கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்!

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது குறித்து....

News image

காலை உணவுத் திட்டத்தில் பயனடையும் பள்ளிக் குழந்தைகள் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 4:52 pm IST

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் மதிய உணவுத் திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்த நிலையில், கடந்த திமுக ஆட்சியில் காலை உணவுத் திட்டத்தை அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார்.

1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் காலை உணவுத் திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில், தற்போது 8 ஆம் வகுப்பு வரையில் தவெக அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

இதற்கு முன்பு நான் முதல்வன் திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றிய நிலையில், தற்போது காலை உணவுத் திட்டத்தின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது.

Summary

Renaming of the Chief Minister's Breakfast Scheme

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.