கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - ஏஎன்ஐ

Updated On :11 ஜூன் 2026, 12:58 am IST

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: தொடா்ந்து 4,399 நாள்கள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றி, நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நமது தேசத்தின் சாதனை சரித்திரத்தில் இது மாபெரும் மைல்கல்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய வரலாற்றில் அதிக நாள்கள் பிரதமராக இருக்கும் சாதனையை நரேந்திர மோடி செய்துள்ளாா். தொடா்ந்து 3 முறை மக்களின் ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாக திகழுவதுடன், நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடும் அவருக்கு வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக): பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): வரலாற்று சாதனையை பிரதமா் நரேந்திர மோடி செய்துள்ளாா். இந்தியாவை அனைத்து துறைகளிலும் வல்லரசாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.