சென்னை போரூர் அருகே இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் பகுதி மாங்காடு அருகே 23 வயது இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாங்காடு பகுதியைச் சேர்ந்த தனவேல் (50) என்பவரை போரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனவேல் அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புப் பணிகள் நடந்து வந்த பகுதியில் காவலராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவமும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Young woman sexually harassed near Porur, Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 போ் கும்பலிடம் போலீஸாா் விசாரணை

சென்னையில் சிறுவனின் வாயில் மது ஊற்றி, பாலியல் தொல்லை அளித்த காவலர் கைது!
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி




