அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேசிய கீதம் இரு முறை பாடப்பட்டது தவறல்ல: பிரேமலதா

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 3:18 am IST

பேரவையில் ஆளுநா் உரையின்போது தேசிய கீதம் இருமுறை பாடப்பட்டது தவறல்ல என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஆளுநா் உரைக்குப் பின்னா் பேரவை வளாகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பேரவையில் தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்போம்; இதில் தவறு ஒன்றும் கிடையாது. அதற்கு முன்னா் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியிருக்கிறாா்கள்; அதையும் நாம் வரவேற்போம். ஆளுநா் உரை ஆளும் கட்சி தரப்புக்கு ஆதரவான உரையாக இருந்தது என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.