தவெக தலைவர் விஜய் சீக்கிரமே பதவியேற்பார், அவருக்கு வாழ்த்துகள் என என்ஆர்காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்கிறார்.
இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர, கடிதம் கொடுப்பேன்" என்றார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, "விஜய்க்கு வாழ்த்து.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார். ஆட்சி அமையும்" என்றார்.
Summary
Vijay Will Soon Assume Office as Chief Minister: Rangasamy Resigning as Chief Minister in puducherry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!
முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் மு.க. ஸ்டாலின்!

புதுவை முதல்வர் ரங்கசாமி வெற்றி!

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை



