சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய்..! தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட வைரல் விடியோ குறித்து...

Rahul Gandhi – Vijay.

ராகுல் காந்தி - விஜய். - படம்: எக்ஸ் / தமிழ்நாடு காங்கிரஸ்.

Published On :10 மே 2026, 11:57 am IST

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய் இருக்கும் விடியோவை வெளியிட்ட தமிழ்நாடு காங்கிரஸின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி தற்போது தமிழகத்தில் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு (மே.9) தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ரஜினி - கமல் படத்தின் புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்தது. இதே பாணியில் அப்போது அசாம் காங்கிரஸும் ராகுல் காந்தி - கௌரவ் கோகோய் இருக்கும்படியான விடியோ வெளியிட்டிருந்தது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் விஜய் உடன் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

தமிழக முதல்வர் விஜய், “நண்பர் ராகுல் காந்தி” எனப் பேசி நன்றி கூறினார். பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ”மக்களுக்காக ஒன்றிணைதல், வருங்காலத்திற்காக ஒன்றிணைதல்... பிளாஸ்டு பிளாஸ்டு” எனக் கூறியுள்ளார்.

Summary

Rahul Gandhi and Vijay—in the style of a Rajini-Kamal movie! Video released by the Tamil Nadu Congress!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.