கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையில் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதன், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்தவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

உளவுத் துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல் துறை அகாதெமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறை அகாதெமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Summary
Davidson Devasirvatham has been appointed as the DGP overseeing the Cooperative Milk Producers' Societies.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 70% அதிகரிப்பு: அமித் ஷா பெருமிதம்!

கூட்டுறவின் வெற்றி!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


